About Me

- ARJUN-SIVA
- இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......
Tuesday, February 28, 2012
Sunday, February 26, 2012
Saturday, February 25, 2012
மார்கழி திங்களல்லவா மதி கொஞ்சும் நாளல்லவா.............
உள்ளங்கையில் ஒழுகும் நீர் போல் என் உயிரும் கரைவதென்ன,
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா??
கலை என்ற ஜோதியில் காதலை எரிப்பது சரியா பிழையா விடை நீ சொல்லையா.............
மழைத்துளி மழைத்துளி மண்ணில்..........
எனக்குள்ள நான் அழுதால் துடைத்திட எனக்கொரு நாதியில்லை,
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே,
சபதம் சபதம்...........
Friday, February 24, 2012
பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு.......
இது பெண் பூசும் அதிகாரமா ?
உண்மை காணா வன்மை இல்லை
உங்கள் விழியின் மேல் துளி போடுமா ?
நிலவை புரிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை.........
அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா ..........
நாலு காச நீ கொடுத்தா அண்ணனுக்கும் சந்தோசம்,
போறவழி போக விட்டா பிள்ளைக்கெல்லாம் சந்தோசம்,
வாறதெல்லாம் வாரி தந்தா ஊருக்கெல்லாம் சந்தோசம்,
நெஞ்சு நெகிண்டு மந்திரம் சொன்னா வந்திருந்துதான் தெய்வம் மகிழும்,
ஒண்ணை கொடுத்து ஒண்ணு வாங்கினா அன்பு என்னடா பண்பு என்னடா,
தந்தாலும் தராம போனாலும் தாங்கும் அவ கோவில் தாண்டா..................
அம்மா என்றழைக்காத உயிரில்லையே.......
அம்மாவை வணங்காது உயர்வில்லையே,
நேரில் நின்று பேசும் தெய்வம் பெத்த தாயன்றி வேறொன்று ஏது...........
கண்மணி நில்லு காரணம் சொல்லு.......
உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து உயிரின்றி எனயேன் வாழவிட்டாய்,
காதலின் விதியே இதுவானால் கல்லறை தானே முடிவாகும்..............................
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்......
ஒரு வீணை கைகளில் கொடுத்து, என் விரல்களை ஏனடி பறித்துக்கொண்டாய்??
ஆழ்வார் பேட்டை ஆளுட அறிவுரைய கேளுடா...........
இன்னோர் தேடல் இல்லையா????
காதல் ஒன்றும் கடவுள் இல்லையடா ,
இந்த இழவு எல்லாம் ஹோர்மோன் செய்யும் கலகம் தானடா..............
சந்தோசம் சந்தோசம் வாழ்கையின்........
துணிந்த பின் பயமில்லையே.......
அறியாமல் நான் செய்த ஒரு பாவமோ............
அந்த நெல்லும் எனக்கில்லை, புல்லும் எனக்கில்லை உண்மை புரிந்ததையா,
நல்லவர்க்கென்றே பெய்யும் மழையும் இங்கு எல்லோர்க்கும் உண்டல்லவா,
இங்கு எல்லோர்க்கும் பெய்கின்ற அந்த மழையும் ஏனென்னை சேரவில்லை,
அது ஏனென்று தெரியவில்லை...............
நிழலோடும் மலரோடும் பாடினேன்.......
ஊர்தோறும் முகங்கள் உண்டு அங்கே நான் தேடும் விழி தான் இல்லை,
உதயத்தை நானே தொலைத்து விட்டேன், இதயத்தை கையால் கிழித்து விட்டேன்,
எல்லாம் என்னை விட்டு தான் போக, என்னை யாரிடத்தில் நான் சேர்க்க.................
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்........
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை,
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்..............
Saturday, February 18, 2012
Thursday, February 16, 2012
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா..........
இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது,
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு பூவை வீசியது,
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது,.............
வெண்மதி வெண்மதியே நில்லு......
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்,
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்,
உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்,.........
Saturday, February 11, 2012
ஓ.. ஓ.. மனமே உள்ளிருந்து அழுவது ஏன்...........
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி...........
Saturday, February 4, 2012
கலங்காதே கலங்காதே மனமே மனமே.........
விதி மாற்றும் நம்பிக்கையில் நீயும் சொல்லு,
பூமி பந்து அது ஓய்வதில்லை,
அட போராட்டம் இன்றி நம் வாழ்க்கை இல்லை,
சிதறி போகும் சிலந்தி வலையில் சிங்கத்தை பிடிக்க முடியுமா,
அண்டத்தை புரட்டி சாய்க்கும் புயலை அறுகம் புல்லு தடுக்குமா,
லட்சியங்கள் குறைவில்லாத மூலதனம் நீயல்லவா,...........................
Subscribe to:
Posts (Atom)