நாலு காச நீ கொடுத்தா அண்ணனுக்கும் சந்தோசம்,
போறவழி போக விட்டா பிள்ளைக்கெல்லாம் சந்தோசம்,
வாறதெல்லாம் வாரி தந்தா ஊருக்கெல்லாம் சந்தோசம்,
நெஞ்சு நெகிண்டு மந்திரம் சொன்னா வந்திருந்துதான் தெய்வம் மகிழும்,
ஒண்ணை கொடுத்து ஒண்ணு வாங்கினா அன்பு என்னடா பண்பு என்னடா,
தந்தாலும் தராம போனாலும் தாங்கும் அவ கோவில் தாண்டா..................
No comments:
Post a Comment