About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Tuesday, February 28, 2012

துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு................


1 comment:

  1. துள்ளும் அலையென அலைந்தேன்
    நெஞ்சில் கனவினை சுமந்தேன்
    வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
    வானம் எல்லையென நடந்தேன்
    காதல் வேள்விதனில் விழுந்தேன்
    கேள்விக்குறிஎன வளைந்தேன்
    உன்னை நினைத்திங்கே சிரித்தேன்
    உண்மை கதைதனை மறைத்தேன்
    பதில் சொல்லிட நினைத்தேன்
    சொல்ல மொழி இன்றி தவித்தேன்
    வாழ்கின்ற காலமெல்லாம் நீர்க்குமிழி போன்றது

    ReplyDelete